Friday, March 20, 2009

அழைப்பு

நண்பர்களே, எனது வலைப்பதிவை இன்று தொடங்குகிறேன்...புதிய தொழில்நுட்பம் ..புதிய முயற்சி..புதிய அனுபவமும் கூட ! சிறு பத்திரிகைகளின் வீச்சைத் தாண்டி இந்தத் தளம் நிற்குமா என்று தெரியவில்லை . ஆனால் சிறு பத்திரிகைகளில் கிடைக்காத எழுத்தாள சுதந்திரம் இதில் கிடைக்கும். வாசகர்கள் தான் கிடைப்பார்களா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..போகப்போகப் புதிய பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொள்வோம்.